தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-773

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.

(tayalisi-773: 773)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، سَمِعَ ابْنَ أَبِي لَيْلَى، يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَقْنُتُ فِي الصُّبْحِ وَالْمَغْرِبِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-773.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-768.




  • ஃபஜ்ர், மஃரிப் தொழுகையில் குனூத் ஓதுவது பற்றி வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் அஹ்மத்-18661 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.