அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரக வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.
(திர்மிதி: 3604)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ القَبْرِ. اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3604.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3565.
சமீப விமர்சனங்கள்