பாடம்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு பிரார்த்தனையை நான் மனனம் செய்து கொண்டேன். நான் அதனை விடாமல் கூறுவேன். அது,
“அல்லாஹும்மஜ்னீ உ அள்ளிமு ஷுக்ரக, வ உக்ஸிரு திக்ரக, வ அத்தபிஉ நஸீஹதக, வஅஹ்ஃபளு வஸிய்யதக”
(பொருள்: அல்லாஹ்வே! உனக்கு நான் கண்ணியமான முறையில் நன்றி செலுத்துபவனாகவும், உன்னை அதிகமாக நினைவுகூர்பவனாகவும், உனது அறிவுரையை பின்பற்றுபனாகவும், உனது சட்ட திட்டங்களை பேணி நடப்பவனாகவும் என்னை ஆக்குவாயாக)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 3967)بَابٌ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا وَكِيعٌ قَالَ: أَخْبَرَنَا أَبُو فَضَالَةَ الفَرَجُ بْنُ فَضَالَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْحِمْصِيِّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ:
دُعَاءٌ حَفِظْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا أَدَعُهُ: «اللَّهُمَّ اجْعَلْنِي أُعَظِّمُ شُكْرَكَ، وَأُكْثِرُ ذِكْرَكَ، وَأَتَّبِعُ نَصِيحَتَكَ، وَأَحْفَظُ وَصِيَّتَكَ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3530.
Tirmidhi-Shamila-0/3967.
Tirmidhi-Alamiah-3530.
Tirmidhi-JawamiulKalim-3560.
சமீப விமர்சனங்கள்