ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது, அழகிய முறையில் அவனை வணங்குவதில் அடங்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தி ஆகும்.
(திர்மிதி: 3970)
بَابٌ
حَدَّثَنَا يَحْيَي بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ قَالَ: أَخْبَرَنَا صَدَقَةُ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ وَاسِعٍ، عَنْ سُمَيْرِ بْنِ نَهَارٍ العَبْدِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ حُسْنَ الظَّنِّ بِاللَّهِ مِنْ حُسْنِ عِبَادَةِ اللَّهِ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3533.
Tirmidhi-Shamila-0/3970.
Tirmidhi-Alamiah-3533.
Tirmidhi-JawamiulKalim-3563.
சமீப விமர்சனங்கள்