தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4777

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கோபத்தை (மென்று விழுங்கி) கட்டுப்படுத்துபவர் (பெறும் கூலி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர்க்கக் கன்னிகளில் அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அறிவிப்பாளர்) அபூமர்ஹூம் என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் மைமூன் என்பதாகும்.

(அபூதாவூத்: 4777)

بَابُ مَنْ كَظَمَ غَيْظًا

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ، دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ»

قَالَ أَبُو دَاوُدَ: ” اسْمُ أَبِي مَرْحُومٍ: عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَيْمُونٍ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4147.
Abu-Dawood-Shamila-4777.
Abu-Dawood-Alamiah-4147.
Abu-Dawood-JawamiulKalim-4149.




மேலும் பார்க்க: அஹ்மத்-15619 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.