தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3971

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தான் விரும்புவது என்ன என்பது குறித்து நன்கு சிந்திக்கவும்.  ஏனெனில் அவருடைய விருப்பத்திலிருந்து அவருக்காகப் பதிவு செய்யப்படுவது பற்றி அவருக்குத் தெரியாது.

அறிவிப்பவர்: அபூஸலமா (ரஹ்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

(திர்மிதி: 3971)

بَابٌ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لِيَنْظُرَنَّ أَحَدُكُمْ مَا الَّذِي يَتَمَنَّى فَإِنَّهُ لَا يَدْرِي مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3534.
Tirmidhi-Shamila-0/3971.
Tirmidhi-Alamiah-3534.
Tirmidhi-JawamiulKalim-3564.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.