இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உம்முல் வலத் எனும்) குழந்தை பெற்றெடுத்த பெண் அடிமைகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், ‘அவர்கள் விற்கப்படக் கூடாது; அன்பளிப்பாகக் கொடுக்கப்படக் கூடாது; வாரிசு உரிமையாக அடையப்படவும் கூடாது; அவளுடைய எஜமான் உயிருடன் இருக்கும் வரை அவளுடன் இன்பம் அனுபவிக்கலாம்; அவர் இறந்துவிட்டால் அவள் சுதந்திரமானவள் ஆவாள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(daraqutni-4247: 4247)حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ , نا قَاسِمُ بْنُ زَكَرِيَّا الْمُقْرِئُ , نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمَخْرَمِيُّ الْقَاضِي , نا يُونُسُ بْنُ مُحَمَّدٍ مِنْ أَصْلِ كِتَابِهِ , نا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ , عَنِ ابْنِ عُمَرَ ,
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ أُمَّهَاتِ الْأَوْلَادِ , وَقَالَ: «لَا يُبَعْنَ وَلَا يُوهَبْنَ وَلَا يُورَثْنَ , يَسْتَمْتِعُ بِهَا سَيِّدُهَا مَا دَامَ حَيًّا فَإِذَا مَاتَ فَهِيَ حُرَّةٌ».
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-4247.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (2/ 41)
98 – وَسُئِلَ عَنْ حَدِيثِ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ قَوْلُهُ أَيُّمَا أَمَةٍ وَلَدَتْ مِنْ سيدها فإنها لاتباع وَلَا تُوهَبُ.
فَقَالَ: يَرْوِيهِ مَالِكٌ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَسَعْدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ قَوْلَهُ
وَكَذَلِكَ رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عن عُمَرَ قَوْلَهُ.
وَرَوَاهُ يُونُسُ بْنُ مُحَمَّدٍ الْمُؤَدِّبُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمَدِينِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ وَرَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَالْحَدِيثُ، عَنْ عُمَرَ مَوْقُوفٌ.
…
சமீப விமர்சனங்கள்