தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1077

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், “உடல் சுகத்(தைத் தேடுவ)தினால் கல்வியை அடைய முடியாது”என்று கூறினார்கள்.

Book : 5

(முஸ்லிம்: 1077)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ

«لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ»


Tamil-1077
Shamila-612
JawamiulKalim-974




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.