தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1997

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களை (சஹர் உணவு உண்பதிலிருந்து) பிலாலின் தொழுகைஅறிவிப்பு ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். (செங்குத்தாகத் தெரியும்) இந்த வெளிச்சமும் (இவ்வாறு பரவலாகத் தெரியும்வரை) ஏமாற்றி (தடுத்து) விடவேண்டாம். இவ்வாறு (அகலவாக்கில்) பரவலாகத் தெரியும்வரை.

இதை சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 13

(முஸ்லிம்: 1997)

وحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ سَوَادَةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا يَغُرَّنَّكُمْ أَذَانُ بِلَالٍ، وَلَا هَذَا الْبَيَاضُ – لِعَمُودِ الصُّبْحِ – حَتَّى يَسْتَطِيرَ هَكَذَا»


Tamil-1997
Shamila-1094
JawamiulKalim-1839




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.