தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-926

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று ஏகத்துவ உறுதிமொழி கூறிவிட்டு ‘அம்மா பஃது’ என்று கூறி(த் தம் சொற்பொழிவைத் துவக்கி)யதை செவியுற்றுள்ளேன்.
Book :11

(புகாரி: 926)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ

قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ يَقُولُ: «أَمَّا بَعْدُ»

تَابَعَهُ الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ


Bukhari-Tamil-926.
Bukhari-TamilMisc-926.
Bukhari-Shamila-926.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-879.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . ஹகம் பின் நாஃபிஃ-அபுல்யமான்

3 . ஷுஐப் பின் தீனார்-அபூபஷர்

4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு

ஷிஹாப்

5 . அலீ பின் ஹுஸைன்

6 . மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)-அல்குரைஷீ


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.