தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1382

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்)அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) மரணித்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு’ எனக் கூறினார்கள்.
Book :23

(புகாரி: 1382)

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، أَنَّهُ سَمِعَ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»





  • இந்தக் கருத்தில் பராஉ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : புகாரி-1382 , 3255 , 6195 , அஹ்மத்-18497 , 18502 , 18550 , 18551 , 18624 , 18664 , 18687 , 18705 ,

  • இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-1511 ,

  • அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்லிம்-4635 , அஹ்மத்-12102 ,

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.