தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-191

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நீ பயணம் செய்யும் போதும், பாங்கும் இகாமத்தும் கூற விரும்பினால் அப்படியே செய்து கொள். விரும்பினால் இகாமத் மட்டும் கூறு. பாங்கு கூறாதே என தனக்கு தன் தந்தை உர்வா கூறியதாக ஹிஷாம் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு: பயணத்தின் போதும் பாங்கு, இகாமத் கூற வேண்டுமென 24, 25 வது ஹதீஸ்கள் கூறுகின்றன).

(முஅத்தா மாலிக்: 191)

وَحَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَنَّ أَبَاهُ قَالَ لَهُ

«إِذَا كُنْتَ فِي سَفَرٍ، فَإِنْ شِئْتَ أَنْ تُؤَذِّنَ وَتُقِيمَ فَعَلْتَ، وَإِنْ شِئْتَ فَأَقِمْ وَلَا تُؤَذِّنْ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-191.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.