தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-78

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது ‎எனது கையும், ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும் என்று ‎உம்மு சுமைய்யா (ரலி) அறிவிக்கிறார்கள். ‎

‎(குறிப்பு: இது இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 78)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ خَرَّبُوذَ، عَنْ أُمِّ صُبَيَّةَ الْجُهَنِيَّةِ، قَالَتْ

«اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ»


AbuDawood-Tamil-78.
AbuDawood-Shamila-78.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.