தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-94

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை உலூச் செய்தனர். ஒரு முத்து (இரு கைகள் ‎கொள்ளளவு) நீரில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது ‎என உம்மு உமாரா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான், நஸயீ ஆகியவற்றிலும் இது இடம் ‎பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 94)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سَمِعْتُ عَبَّادَ بْنَ تَمِيمٍ، عَنْ جَدَّتِهِ وَهِيَ أُمُّ عُمَارَةَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرُ ثُلُثَيِ الْمُدِّ»


AbuDawood-Tamil-94.
AbuDawood-Shamila-94.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.