தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-358

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எங்களிடம் ஒரே ஒரு ஆடையை தவிர வேறு எதுவும் இருக்காது. அதில் மாத விலக்காகி விடு. இரத்தத்திலிருந்து ஏதேனும் கொஞ்சம் பட்டு விட்டால் தனது எச்சியால் அதை ஈரமாக்கி அந்த எச்சிலேயே அதை அழுத்தமாக தேய்த்து விடு.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 358)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَعْنِي ابْنَ مُسْلِمٍ يَذْكُرُ، عَنْ مُجَاهِدٍ قَالَ: قَالَتْ عَائِشَةُ

«مَا كَانَ لِإِحْدَانَا إِلَّا ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِنْ أَصَابَهُ شَيْءٌ مِنْ دَمٍ بَلَّتْهُ بِرِيقِهَا، ثُمَّ قَصَعَتْهُ بِرِيقِهَا»


AbuDawood-Tamil-358.
AbuDawood-Shamila-358.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.