தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-372

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியத்தை நான் அடிக்கடி சுரண்டிக் கொண்டிருப்பேன். அந்த ஆடையிலேயே அவர்கள் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி)

(குறிப்பு : முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றிருக்கின்றது.)

அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

முகீரா, அபூமுஃஷா, வாஸில் ஆகியோர் இந்த அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 372)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَمَّادِ بْنِ [ص:102] أَبِي سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُصَلِّي فِيهِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَافَقَهُ مُغِيرَةُ، وَأَبُو مَعْشَرٍ وَوَاصِلٌ


AbuDawood-Tamil-372.
AbuDawood-Shamila-372.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.