தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-440

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உயர்ந்தவுடன் உலூச் செய்து மக்களுக்கு தொழுவித்தனர் என்ற மேலுள்ள ஹதீஸின் கருத்தே இடம் பெறுகின்றது. இதுவும் அபூகதாதா மகன் மூலம் அறிவிக்கப்படுகின்றது.

(அபூதாவூத்: 440)

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي [ص:121] قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ، قَالَ

فَتَوَضَّأَ حِينَ ارْتَفَعَتِ الشَّمْسُ فَصَلَّى بِهِمْ


AbuDawood-Tamil-440.
AbuDawood-Shamila-440.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.