தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1670

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வை அடையும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
Book :25

(புகாரி: 1670)

قَالَ كُرَيْبٌ: فَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ الفَضْلِ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الجَمْرَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.