தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-583

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் இன்னொருவரின் அதிகாரத்திற்குரிய பகுதியில் தொழுவிக்க வேண்டாம் என்று இந்த ஹதீஸின் வாசகத்துடன் மேலுள்ள ஹதீஸ் இடம் பெறுகின்றது.

“குர்ஆனை ஓதுவதில் முந்தியவர்’ என்ற வாசத்துடனேயே ஷுந்பா வழியாக யஹ்யா பின் கத்தானும் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 583)

حَدَّثَنَا ابْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْحَدِيثِ قَالَ فِيهِ

«وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ»

قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَا قَالَ يَحْيَى الْقَطَّانُ: عَنْ شُعْبَةَ «أَقْدَمُهُمْ قِرَاءَةً»


AbuDawood-Tamil-583.
AbuDawood-Shamila-583.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.