தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-9535

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

(shuabul-iman-9535: 9535)

أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ , أَنَا أَبُو عَمْرِو بْنُ نُجَيْدٍ , أَنَا مُحَمَّدُ بْنُ عُبْدُوسَ بْنِ كَامِلٍ , نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الرَّقِّيُّ , نَا حَمَّادُ بْنُ وَاقِدٍ , قَالَ: سَمِعْتُ إِسْرَائِيلَ بْنَ يُونُسَ , عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ , عَنْ أَبِي الْأَحْوَصِ , عَنِ ابْنِ مَسْعُودٍ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

سَلِ اللهَ مِنْ فَضْلِهِ , فَإِنَّ اللهَ يُحِبُّ أَنْ يُسْأَلَ , وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ

قَالَ الشَّيْخُ: ” تَفَرَّدَ بِهِ حَمَّادُ بْنُ وَاقِدٍ , وَلَيْسَ بِالْقَوِيِّ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-9535.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-9345.




மேலும் பார்க்க: திர்மிதீ-3571 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.