தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-2344

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

(நஸாயி: 2344)

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، عَنْ خَالِدٍ وَهُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْمُحِلِّ بْنِ خَلِيفَةَ، كُوفِيٌّ ثِقَةٌ عَنْ عَدِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-2344.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-2315.




மேலும் பார்க்க: புகாரி-6023 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.