தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-13801

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. மனோஇச்சைப்படி (சுயலாபத்திற்கு) தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13801)

حدثنا علي بن سعيد الرازي ثنا مسروق بن المرزبان ثنا محمد بن فضيل عن أبيه عن محارب بن دثار عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم :

القضاة ثلاثة قاضيان في النار وقاض في الجنة قاضي قضى بالهوى فهو في النار وقاضي قضى بغير علم فهو في النار وقاضي قضى بالحق فهو في الجنة


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13801.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13801 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3828 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.