தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12358

A- A+


ஹதீஸின் தரம்: More Info

 நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இஸ்மாயீல் அஸ்ஸுத்தீ (ரஹ்)

(முஸ்னது அஹமது: 12358)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ السُّدِّيِّ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ:

«لَوْ عَاشَ إِبْرَاهِيمُ ابْنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَكَانَ صِدِّيقًا نَبِيًّا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12358.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12128.




இது மவ்கூஃபான செய்தி.

மேலும் பார்க்க : இப்னு மாஜா-1511 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.