தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22048

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு முஸ்லிம் இரவில் உளூ செய்து அல்லாஹ்வின் நினைவுடன் தூங்கினால் அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அவர் அல்லாஹ்விடத்தில் கேட்கும் இம்மை மறுமையின் நலவுகளை அல்லாஹ் கொடுத்துவிடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 22048)

حَدَّثَنَا رَوْحٌ، وَحَسَنُ بْنُ مُوسَى قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي ظَبْيَةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلَى ذِكْرِ اللَّهِ طَاهِرًا، فَيَتَعَارَّ مِنَ اللَّيْلِ فَيَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ»

قَالَ حَسَنٌ فِي حَدِيثِهِ قَالَ ثَابِتٌ الْبُنَانِيُّ: فَقَدِمَ عَلَيْنَا هَاهُنَا فَحَدَّثَ بِهَذَا الْحَدِيثِ عَنْ مُعَاذٍ قَالَ أَبُو سَلَمَةَ أَظُنُّهُ عَنَى أَبَا ظَبْيَةَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22048.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21480.




  • இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
  • …ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத்…

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-22048 , 22049 , 22092 , 22114 , இப்னு மாஜா-3881 , முஸ்னத் பஸ்ஸார்-2676 , அபூதாவூத்-5042 , குப்ரா நஸாயீ-10573 , 10574 , அல்முஃஜமுல் கபீர்-235 , முஸ்னத் தயாலிஸீ-564 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-247 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.