தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-543

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

(திர்மிதி: 543)

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُفْطِرُ عَلَى تَمَرَاتٍ يَوْمَ الفِطْرِ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَى المُصَلَّى»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-498.
Tirmidhi-Shamila-543.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-498.




மேலும் பார்க்க: புகாரி-953 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.