தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4775

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது எனும் (30:30ஆவது வசனத் தொடர்). (இந்த 30:30ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) கல்கில்லாஹ் (அல்லாஹ்வின் படைப்பு) என்பதற்கு,அல்லாஹ்வின் நெறி என்று கருத்து. ஃபித்ரத் (இயற்கை) என்பதற்கு இஸ்லாம் என்று பொருள். (இதைப் போன்றே, ஓர் ஓத-ன்படி 26:137 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கல்குல் அவ்வலீன் என்பதற்கு முந்தையவர்களின் வழி என்று பொருள்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

(தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் ‘ஆமீன்’ கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65

(புகாரி: 4775)

بَابُ {لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ} [الروم: 30]: لِدِينِ اللَّهِ

خُلُقُ الأَوَّلِينَ: دِينُ الأَوَّلِينَ، وَالفِطْرَةُ الإِسْلاَمُ

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ البَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ»، ثُمَّ يَقُولُ: {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ القَيِّمُ} [الروم: 30]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.