‘நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்’ என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :4
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «دَعَا بِقَدَحٍ فِيهِ مَاءٌ، فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ، وَمَجَّ فِيهِ»
Bukhari-Tamil-196.
Bukhari-TamilMisc-196.
Bukhari-Shamila-196.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் அலாஃ-அல்ஹம்தானீ
3 . அபூஉஸாமா-ஹம்மாத் பின் உஸாமா
4 . புரைத் பின் அப்துல்லாஹ்-அல்அஷ்அரீ
5 . ஆமிர் பின் அப்துல்லாஹ்-அபூபுரைதா அல்அஷ்அரி
6 . அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)-அப்துல்லாஹ் பின் கைஸ்
சமீப விமர்சனங்கள்