தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4437

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

இணைவைப்போர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் அறுத்துக் கொன்ற கால்நடைகளையே நாங்கள் சாப்பிடுவோம். அல்லாஹ் கொன்ற கால்நடைகளை (அதாவது தானாக செத்தவைகளை) நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று கூறினர். அப்போது தான்…..

என்ற அல்குர்ஆன் 6:121  வது வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(நஸாயி: 4437)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي هَارُونُ بْنُ أَبِي وَكِيعٍ وَهُوَ هَارُونُ بْنُ عَنْتَرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121] قَالَ: ” خَاصَمَهُمُ الْمُشْرِكُونَ، فَقَالُوا: مَا ذَبَحَ اللَّهُ فَلَا تَأْكُلُوهُ، وَمَا ذَبَحْتُمْ أَنْتُمْ أَكَلْتُمُوهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4437.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3173 , அபூதாவூத்-2818 , 2819 , திர்மிதீ-3069 , நஸாயீ-4437 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.