தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-269

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

இச்சைக் கசிவு நீரைக் (மதீ) கழுவுவதும் அது வெளியேறியதற்காக அங்க சுத்தி (உளூ) செய்வதும்.

‘நான் அதிகமாக ‘மதி’ எனும் காம நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி அவர்களிடம் கேட்டு வருவதற்கு ஒருவரை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது, ‘நீ உன்னுடைய உறுப்பைக் கழுவிவிட்டு உளூச் செய்து கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அலீ (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 5

(புகாரி: 269)

بَابُ غَسْلِ المَذْيِ وَالوُضُوءِ مِنْهُ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ، قَالَ

كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: «تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ»


Bukhari-Tamil-269.
Bukhari-TamilMisc-269.
Bukhari-Shamila-269.
Bukhari-Alamiah-261.
Bukhari-JawamiulKalim-263.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.