தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-6533

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(பைஹகீ-குப்ரா: 6533)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، أنبأ الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُرَادِيُّ، وَبَحْرُ بْنُ نَصْرِ بْنِ سَابِقٍ الْخَوْلَانِيُّ، قَالَ الرَّبِيعُ: حَدَّثَنَا، وَقَالَ بَحْرٌ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ،

أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ دَخَلَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مَوْعُوكٌ، عَلَيْهِ قَطِيفَةٌ، فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ فَوَجَدَ حَرَارَتَهَا فَوْقَ الْقَطِيفَةِ، فَقَالَ أَبُو سَعِيدٍ: مَا أَشَدَّ حَرَّ حُمَّاكَ يَا رَسُولَ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّا كَذَلِكَ يُشَدَّدُ عَلَيْنَا الْبَلَاءُ، وَيُضَاعَفُ لَنَا الْأَجْرُ ” ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللهِ، مَنْ أَشَدُّ النَّاسِ بَلَاءً؟ قَالَ: ” الْأَنْبِيَاءُ ” قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ” ثُمَّ الْعُلَمَاءُ ” قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: ” ثُمَّ الصَّالِحُونَ، كَانَ أَحَدُهُمْ يُبْتَلَى بِالْفَقْرِ حَتَّى مَا يَجِدُ إِلَّا الْعَبَاءَةَ يَلْبَسُهَا، وَيُبْتَلَى بِالْقُمَّلِ حَتَّى يَقْتُلَهُ، وَلَأَحَدُهُمْ أَشَدُّ فَرَحًا بِالْبَلَاءِ مِنْ أَحَدِكُمْ بِالْعَطَاءِ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6533.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-4024 .

1 comment on Kubra-Bayhaqi-6533

  1. அஸ்ஸலாமு அலைக்கும்..கீழ்க்காணும் ஹதீஸின் தரம் தேவை.

    அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

    நபி(ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை (மக்களுக்கு) பங்கீடு செய்து (முடித்துவிட்ட நிலையில்), (அகபா உடன் படிக்கையில் கலந்துக் கொண்ட) தலைவர்களில் ஒருவரான உஸைத் பின் ஹுலைர் அல்அஸ்ஹலீ (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் அன்சாரிகளில் பனீ லுஃப்ர் கோத்திரத்தைச் சார்ந்த வீட்டாரைப் பற்றியும் அவர்களின் வறுமையைப் பற்றியும் கூறினார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உஸைதே! நம்முடைய கையில் இருந்தவை காலியாகும்வரை நீர் நம்மை விட்டுவிட்டு (இப்போது வந்துள்ளீர்கள்). எனவே நம்மிடம் ஏதாவது பொருள் வந்ததாக நீங்கள் செவியேற்றால் அந்த வீட்டாரைப் பற்றி என்னிடம் நினைவூட்டுங்கள்” என்று கூறினார்கள்.

    அதற்குப் பிறகு கைபரிலிருந்து கோதுமை, பேரீத்தம் பழம் போன்ற உணவுப் பொருட்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குப் பங்கிட்டார்கள். அன்ஸாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். அந்த வீட்டாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் உஸைத் பின் ஹுலைர் (ரலி) அவர்கள் “ஜஸாக்கல்லாஹு அய் நபியல்லாஹ் ஹைரன்” (அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்க நற்கூலி வழங்குவானாக) என்று கூறினார்கள்.

    அதற்கு நபியவர்கள், “வஅன்த்தும் மஃஷரல் அன்ஸார் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” (அன்சாரிகளே! அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக!) நான் அறிந்தவரை (அன்சாரிகளாகிய) நீங்கள் சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு) ஆட்சியதிகாரத்திலும், பங்கீட்டிலும் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள்.

    நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா லின்னஸாயீ (870)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.