534.”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் எதனை ஓதுபவர்களாக இருந்தார்கள்?” என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அபூ வாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ (சூரா காஃப்) மற்றும் ‘இக்தரபதிஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்’ (சூரா அல்கமர்) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரலி)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ المَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ
سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهِ فِي الفِطْرِ وَالأَضْحَى؟ قَالَ: «كَانَ يَقْرَأُ بِـ ق وَالقُرْآنِ المَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ القَمَرُ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
சமீப விமர்சனங்கள்