ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
538.”(இப்னு உமர்)அவர்கள் பெருநாள் தினத்தன்று புறப்பட்டுச் சென்றபோது, அத்தொழுகைக்கு முன்போ பின்போ (உபரியான) எந்தத் தொழுகையும் தொழவில்லை. மேலும், ‘நபி (ஸல்) அவர்களும் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبَانَ بْنِ عَبْدِ اللَّهِ البَجَلِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ وَهُوَ ابْنُ عُمَرَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ ابْنِ عُمَرَ
أَنَّهُ«خَرَجَ يَوْمَ عِيدٍ فَلَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا»، وَذَكَرَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَهُ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
சமீப விமர்சனங்கள்