தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-102

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

யார் உளூச் செய்யும் போது அல்லாஹ்வின் பெயர் கூறவில்லையோ அவருக்கு உளூ ‎இல்லை என்ற நபி மொழியின் விளக்கமாவது : ஒருவர் (தொழுகைக்கு) உளூச் செய்வார், ‎கடமையான குளிப்பின் போது கடமையான குளிப்புக்காக குளிக்கிறேன் எனவும் மனதில் ‎எண்ணி இருக்கமாட்டார் என்பது தான் என ரபீஆ (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு : இது ரபீஆ (ரலி) அவர்களின் கருத்தே தவிர நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல.)‎

(அபூதாவூத்: 102)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، قَالَ: وَذَكَرَ رَبِيعَةُ

أَنَّ تَفْسِيرَ حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ» أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ، وَلَا يَنْوِي وُضُوءًا لِلصَّلَاةِ، وَلَا غُسْلًا لِلْجَنَابَةِ


AbuDawood-Tamil-102.
AbuDawood-Shamila-102.
AbuDawood-JawamiulKalim-93.




மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-755 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.