தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2348

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“உண்ணுங்கள், பருகுங்கள். (வானத்தில்) செங்குத்தாகத் தோன்றும் ஒளி உங்களைத் தடுத்து விடவேண்டாம். (வானத்தில்) செந்நிறம் குறுக்காகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். (செந்நிறம் தெரிந்துவிட்டால் ஸஹரை நிறுத்திவிடுங்கள்)

(அபூதாவூத்: 2348)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُلَازِمُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ النُّعْمَانِ، حَدَّثَنِي قَيْسُ بْنُ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كُلُوا وَاشْرَبُوا، وَلَا يَهِيدَنَّكُمُ السَّاطِعُ الْمُصْعِدُ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَعْتَرِضَ لَكُمُ الْأَحْمَرُ»،

قَالَ أَبُو دَاوُدَ: «هَذَا مِمَّا تَفَرَّدَ بِهِ أَهْلُ الْيَمَامَةِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2348.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.