தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-1452

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹதீஸ் எண்-1451 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது…

(என்றாலும் இதன் ஆரம்பத்தில்) “பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்ளும் ஒரு நிலை வரும்” என்று வந்துள்ளது.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1452)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّقَطِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ مَرْزُوقٍ أَبِي عَبْدِ اللهِ الشَّامِيِّ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُوشِكُ أَنْ تَتَدَاعى عَلَيْكُمُ الْأُمَمُ» فَذَكَرَ الْحَدِيثَ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1452.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-1434.




மேலும் பார்க்க: அஹ்மத்-22397 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.