தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-252

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜனாஸாத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஒதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 252)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الْجَذُوعِيُّ الْقَاضِي، ثنا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، ثنا مُحَمَّدُ بْنُ مُوسَى، ثنا حَمَّادُ بْنُ بَشِيرٍ، ثنا أَبُو عَبْدِ اللهِ الشَّامِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ شَرِيكٍ، قَالَتْ:

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْرَأُ عَلَى الْجَنَائِزِ بِفَاتِحَةِ الْكِتَابِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-252.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-1496 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.