ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ், நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக! மேலும் அவர்களுக்கு முழுமையான சாந்தி அளிப்பானாக!
முஅத்தா மாலிக் நூலின் பிரதிகளில் இந்த பிரதியின் அறிவிப்பாளர்தொடர்:
“மார்க்க மேதை அபூஅப்துல்லாஹ்-முஹம்மது பின் ஃபரஜ் (ரஹ்) (ரலியல்லாஹு அன்ஹு-அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!) அவர்கள் இந்த மாலிக் நூலை, அல்காழீ அபுல்வலீத் யூனுஸ் பின் அப்தில்லாஹ் பின் முஃகீஸ் (குர்துபாவின் நீதிபதி; இப்னுஸ் ஸஃப்பார் என்று பிரபலமானவர்) —> அபூஈஸா யஹ்யா பின் அப்தில்லாஹ் பின் அபூஈஸா —> உபைதுல்லாஹ் பின் யஹ்யா —> யஹ்யா அல்லைஸீ என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்கள்.
இதை (ஸ்பெயினின்) குர்துபா எனும் நகரில் உள்ள அவரது மஸ்ஜிதில், ரபீஉல் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தில், ஹிஜ்ரீ 494 ஆம் ஆண்டில், அவரிடம் (மாலிக் நூல்) படித்துக் காட்டப்பட்டது. அப்பொழுது நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அத்தியாயம்: 1
தொழுகை
பாடம்: 1
தொழுகையின் நேரங்கள்.
1. இப்னு ஷிஹாப்-முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அப்துல்அஸீஸ் ஒரு
أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا ، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ؟ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ : بِهَذَا أُمِرْتُ ،
فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ : اعْلَمْ مَا تُحَدِّثُ يَا عُرْوَةُ ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُوَ الَّذِي أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلَاةِ –
قَالَ عُرْوَةُ : كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيُّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ
சமீப விமர்சனங்கள்