9333.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»
9333.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»
8847.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَلْحَاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»
8288.
” قَالَ: لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ يَوْمَ الْقِيَامَةِ “
7996.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
7204.
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقْتَصَّ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
وَقَالَ ابْنُ جَعْفَرٍ – يَعْنِي فِي حَدِيثِهِ -: «يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ»
8716. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“மறுமை நாள் ஏற்படும் போது, தோல் விரிக்கப்படுவதைப் போல பூமி விரிக்கப்படும். அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்துப் படைப்புகளையும் ஒன்று திரட்டுவான்.
அந்நாளில், கால்நடைகளுக்கு இடையிலான அநீதிகளுக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். எந்தளவுக்கென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை முட்டியிருந்தால், அதற்காக கொம்பில்லாத ஆடு (கொம்புள்ள ஆட்டை) பழிவாங்கும்.
கால்நடைகளுக்கு இடையிலான தீர்ப்புகளை அல்லாஹ் முடித்ததும், அவற்றிடம் ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அவை மண்ணாகிவிடும். இதைக் காணும் இறைமறுப்பாளன், ‘அந்தோ! நானும் மண்ணாகிப் போயிருக்கக் கூடாதா!’ என்று (ஏக்கத்துடன்) கூறுவான்.
அறிவிப்பவர்: அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் (ரஹ்)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அபுல்முஃகீரா என்பவரைத் தவிர அனைவரும் பலமானவர்கள். அபுல்முஃகீரா என்பவர் அறியப்படாதவர் ஆவார். என்றாலும், ஒரு நபித்தோழர் குர்ஆன் வசனத்திற்கு அளிக்கும் இது போன்ற விளக்கங்கள் ‘முஸ்னத்’ (நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது) என்ற தரத்தைப் பெறும்.
” إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مُدَّتِ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ وَحَشَرَ اللَّهُ الْخَلَائِقَ الْإِنْسَ وَالْجِنَّ وَالدَّوَابَّ وَالْوُحُوشَ فَإِذَا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَعَلَ اللَّهُ الْقِصَاصَ بَيْنَ الدَّوَابِّ حَتَّى تَقُصَّ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الْقَرْنَاءِ بِنَطْحَتِهَا فَإِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقِصَاصِ بَيْنَ الدَّوَابِّ قَالَ لَهَا: كُونِي تُرَابًا، فَتَكُونُ تُرَابًا فَيَرَاهَا الْكَافِرُ فَيَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا
3231. அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். (அல்குர்ஆன் 6:38) எனும் இறைவசனம் குறித்து கூறியதாவது:
“மறுமை நாளில் கால்நடைகள், ஊர்ந்து செல்பவைகள், பறவைகள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஒன்று திரட்டப்படும். அல்லாஹ்வின் நீதியானது எந்த அளவு (துல்லியமாக) இருக்குமென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை (இவ்வுலகில்) முட்டியிருந்தால், அதற்காக அந்தக் கொம்பில்லாத ஆட்டிற்குப் பழிவாங்கித் தரப்படும்.
பின்னர் அல்லாஹ் (அம்மிருகங்களைப் பார்த்து), ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அதைக் காணும் போதே இறைமறுப்பாளன்,
“அந்தோ பரிதாபம்! நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று கூறுவான். (அல்குர்ஆன்: 78:40)
அறிவிப்பவர்: யஸீத் பின் அஸம் (ரஹ்)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும்) ஜஅஃபர் அல்ஜித்ரீ (அல்ஜஸரீ என்பதே சரி) என்பவர் ‘ஜஅஃபர் பின் புர்கான்’ ஆவார். இவரை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார். எனவே, இச்செய்தி இமாம் முஸ்லிமின் நிபந்தனைப்படி
فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ {أُمَمٌ أَمْثَالُكُمْ} [الأنعام: 38] قَالَ: ” يُحْشَرُ الْخَلْقُ كُلُّهُمْ يَوْمَ الْقِيَامَةِ الْبَهَائِمُ، وَالدَّوَابُّ، وَالطَّيْرُ، وَكُلُّ شَيْءٍ فَيَبْلُغُ مِنْ عَدْلِ اللَّهِ أَنْ يَأْخُذَ لِلْجَمَّاءِ مِنَ الْقَرْنَاءِ، ثُمَّ يَقُولُ: كُونِي تُرَابًا فَذَلِكَ {يَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا} [النبأ: 40]
பாடம்:
தொழும் போது பெண் குறுக்கே செல்வது குறித்து இடம்பெற்றுள்ள செய்தி, ஆயிஷா (ரலி) அவர்களின் செய்திக்கு முரணானது அல்ல என்பதற்கான ஆதாரம்:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முறிக்கும் என்று) குறிப்பிட்டது நாய், பெண், கழுதை ஆகியவை குறுக்கே கடந்து செல்வதைத்தான். மாறாக நாய் அங்கேயே இருப்பதோ, அல்லது கழுதை அங்கேயே இருப்பதோ, அல்லது பெண் குறுக்கே படுத்திருப்பதோ தொழுகையை முறிக்காது. ஆயிஷா (ரலி) அவர்கள், தான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் படுத்திருந்ததாகவே அறிவிக்கிறார்கள்; தான் குறுக்கே கடந்து சென்றதாகக் கூறவில்லை.
831. அப்துல்லாஹ் பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“கழுதை, பெண், கருப்பு நாய் ஆகியவை குறுக்கே கடந்து சென்றால் தொழுகை மீண்டும் தொழப்பட வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
அப்போது நான் நான் (அபூதர் (ரலி) அவர்களிடம்), “சிவப்பு, மஞ்சள் நிற நாய்களை விட்டுவிட்டு கருப்பு நாயை மட்டும் குறிப்பிடுவதன் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீ என்னிடம் கேட்டது போலவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “கருப்பு நாய் ஷைத்தானைப் போன்றதாகும்” என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.
«تُعَادُ الصَّلَاةُ مِنْ مَمَرِّ الْحِمَارِ، وَالْمَرْأَةِ، وَالْكَلْبِ الْأَسْوَدِ» قُلْتُ: مَا بَالُ الْأَسْوَدِ مِنَ الْكَلْبِ الْأَصْفَرِ، مِنَ الْكَلْبِ الْأَحْمَرِ، فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا سَأَلْتَنِي، فَقَالَ: «الْكَلْبُ الْأَسْوَدُ شَيْطَانٌ»
1380.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالنَّاسِ فَمَرَّ بَيْنَ أَيْدِيهِمْ حِمَارٌ , فَقَالَ عَيَّاشُ بْنُ أَبِي رَبِيعَةَ: سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ , فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: «مَنِ الْمُسَبِّحُ آنِفًا سُبْحَانَ اللَّهِ؟» , قَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ أَنَّ الْحِمَارَ يَقْطَعُ الصَّلَاةَ , قَالَ: «لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ»
1384.
«كَانَ يُقَالُ لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ»
சமீப விமர்சனங்கள்