166.
«وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ»
166.
«وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ»
165.
«أَنَا أَعْلَمُ النَّاس بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ القَمَرِ لِثَالِثَةٍ»
164.
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي المَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالحِجَابِ».
2789.
كَانَ أَنَسٌ لَا يَرُدُّ الطِّيبَ، وَقَالَ أَنَسٌ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ»
5258.
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطِيبٍ لَمْ يَرُدَّهُ»
2436. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
இப்னு அபூபுதைக் அவர்கள், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் —> அவரது தந்தை —> இப்னு உமர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்து என் தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):
1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.
அதற்கு அவர்கள், ‘இது ஒரு முன்கரான (மறுக்கப்பட வேண்டிய) செய்தியாகும்’ என்று பதிலளித்தார்கள்.
ثَلاثٌ لاَ يُرَدُّ : اللَّبَنُ ، وَلا الوِسادَةُ ، وَلا الدُّهنُ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.
2790. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):
1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
அத்துஹ்ன்-எண்ணெய் என்பது இங்கு வாசனைத் திரவியத்தைக் குறிக்கும்.
இது “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் முஸ்லிம் என்பவர் இப்னு ஜுன்துப் என்பவர் ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர்.
” ثَلَاثٌ لَا تُرَدُّ: الوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “
சமீப விமர்சனங்கள்