Author: Abdul Hakkim

Tirmidhi-166

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

166.


«وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ»


Tirmidhi-165

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

165.


«أَنَا أَعْلَمُ النَّاس بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ القَمَرِ لِثَالِثَةٍ»


Tirmidhi-164

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

164.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي المَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ وَتَوَارَتْ بِالحِجَابِ».


raavi-26001-அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் - عبد الله بن مسلم بن جندب இறப்பு: ஹி- தரம்: இயற்பெயர்: அப்துல்லாஹ் தந்தை பெயர்: முஸ்லிம் பின் ஜுன்துப் வமிசம்: அல்ஹுதலீ, மதனீ புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூயஹ்யா ஊர் பெயர்: மதீனா பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி- கால கட்டம்: 6. التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (5/ 191)...

Tirmidhi-2789

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2789.


كَانَ أَنَسٌ لَا يَرُدُّ الطِّيبَ، وَقَالَ أَنَسٌ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ»


Nasaayi-5258

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5258.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطِيبٍ لَمْ يَرُدَّهُ»


Alilal-Ibn-Abi-Hatim-2436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது

2436. இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

இப்னு அபூபுதைக் அவர்கள், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் பின் ஜுன்துப் —> அவரது தந்தை —> இப்னு உமர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்து என் தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):

1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.

அதற்கு அவர்கள், ‘இது ஒரு முன்கரான (மறுக்கப்பட வேண்டிய) செய்தியாகும்’ என்று பதிலளித்தார்கள்.


ثَلاثٌ لاَ يُرَدُّ : اللَّبَنُ ، وَلا الوِسادَةُ ، وَلا الدُّهنُ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.


Tirmidhi-2790

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2790. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பொருட்கள் (கொடுக்கப்பட்டால் அவைகளை வேண்டாம் என) மறுக்கக் கூடாது. (அவைகள்):

1 . தலையணைகள்.
2 . (எண்ணெய் போன்ற) வாசனைத் திரவியம்.
3 . பால்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அத்துஹ்ன்-எண்ணெய் என்பது இங்கு வாசனைத் திரவியத்தைக் குறிக்கும்.

இது “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதில் இடம்பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் முஸ்லிம் என்பவர் இப்னு ஜுன்துப் என்பவர் ஆவார். இவர் மதீனாவைச் சேர்ந்தவர்.


” ثَلَاثٌ لَا تُرَدُّ: الوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ “


raavi-20513-ஆமிர் பின் ஷராஹீல்-ஷஅபீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஆமிர் பின் ஷராஹீல்-அஷ்ஷஅபீ - عامر بن شراحيل-الشعبي இறப்பு: ஹி-103 அல்லது 104-109. தரம்: பலமானவர். இயற்பெயர்: ஆமிர் தந்தை பெயர்: ஷராஹீல் வமிசம்: ஷஅபீ, ஹிம்யரீ, கூஃபீ புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅம்ர் ஊர் பெயர்: கூஃபா பயணம் செய்த ஊர்கள்: மதீனா, நைஸாபூர். பிறப்பு: ஹிஜ்ரி-19 அல்லது 20. இறப்பு: ஹிஜ்ரி-103 அல்லது 104 முதல் 109 க்குள். கால கட்டம்:...
Next Page » « Previous Page