Author: Abdul Hakkim

Tirmidhi-355

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

355.


«إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ يَنْعَسُ، فَلَعَلَّهُ يَذْهَبُ لِيَسْتَغْفِرَ فَيَسُبَّ نَفْسَهُ»،


Tirmidhi-354

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

354.


«إِذَا وُضِعَ العَشَاءُ وَأُقِيمَتِ الصَّلَاةُ فَابْدَءُوا بِالعَشَاءِ» وَتَعَشَّى ابْنُ عُمَرَ وَهُوَ يَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ،


raavi-21935-அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் இறப்பு: ஹி-174. தரம்: இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: 7. ... [تقريب التهذيب ص340:] 3861- عبد الرحمن ابن أبي الزناد عبد الله ابن ذكوان المدني مولى قريش صدوق تغير حفظه لما قدم...

Tirmidhi-353

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

353.


«إِذَا حَضَرَ العَشَاءُ وَأُقِيمَتِ الصَّلَاةُ فَابْدَءُوا بِالعَشَاءِ»،


Tirmidhi-351

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

351.


«بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَجِئْتُهُ وَهُوَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ نَحْوَ المَشْرِقِ، وَالسُّجُودُ أَخْفَضُ مِنَ الرُّكُوعِ»،


Tirmidhi-350

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

350.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي مَرَابِضِ الغَنَمِ»،:


Nasaayi-1876

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1876. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்ட எந்தவொரு முஸ்லிம் பெற்றோரையும், அல்லாஹ் தனது அளப்பரிய அருளால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மரணித்த குழந்தைகளிடம்), ‘நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் பெற்றோர்கள் வரும் வரை (நாங்கள் நுழைய மாட்டோம்)’ என்று கூறுவார்கள். மீண்டும் அவர்களிடம், ‘நீங்களும் உங்கள் பெற்றோர்களும் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ بَيْنَهُمَا ثَلَاثَةُ أَوْلَادٍ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمُ الْجَنَّةَ»، قَالَ: ” يُقَالُ لَهُمْ: ادْخُلُوا الْجَنَّةَ، فَيَقُولُونَ: حَتَّى يَدْخُلَ آبَاؤُنَا، فَيُقَالُ: ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَآبَاؤُكُمْ “


Tirmidhi-348

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

348.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ  عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا فِي مَرَابِضِ الغَنَمِ، وَلَا تُصَلُّوا فِي أَعْطَانِ الإِبِلِ»،


Abu-Dawood-3571

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அத்தியாயம்: 23

நீதித்துறை.

பாடம்: 1

நீதிபதியாக நியமிக்க கோரிக்கை வைப்பது குறித்து வந்துள்ளவை.

3571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நீதிபதியாக நியமிக்கப்படுகிறாரோ, அவர் கத்தியின்றி அறுக்கப்பட்டுவிட்டார் (என்றே அர்த்தம்).

அறிவிப்பவர்:அபூஹுரைரா  (ரலி)


«مَنْ وَلِيَ الْقَضَاءَ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ»


Next Page » « Previous Page