Author: Abdul Hakkim

Shuabul-Iman-745

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

745.


” يَا فَاطِمَةُ لَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ أَنْ تَقُولِي: ” يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ “


Bazzar-6368

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6368.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَأَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ اسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، ولاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ.


raavi-28248-உஸ்மான் பின் மவ்ஹப் அல்ஹாஷிமீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸ்மான் பின் மவ்ஹப் அல்ஹாஷிமீ - عثمان بن موهب الهاشمي இறப்பு: ஹி-. தரம்: இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ... [تقريب تقريب التهذيب 2/ 394:] * [4521] عثمان بن موهب عن أنس مقبول من الخامسة...

Kubra-Nasaayi-10330

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

காலை, மாலை பிரார்த்தனைகளில் மற்றொரு வகை.

10330. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், “நான் உனக்கு உபதேசிக்கும் இந்த வார்த்தைகளைச் செவியேற்பதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? நீ காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படிக் கூறு:

‘யா ஹய்யு யா கய்யூம், பிரஹ்மதிக அஸ்தஃகீஸ், அஸ்லிஹ் லீ ஷஃனீ குல்லஹ், வலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத ஐன்’

(பொருள்: உயிருள்ளவனே! நிலைத்திருப்பவனே! உனது அருளைக் கொண்டு நான் உதவி தேடுகிறேன். எனது அனைத்து காரியங்களையும் நீ சீர்படுத்துவாயாக! கண்ணிமைக்கும் நேரம்கூட என்னை என் வசம் விட்டுவிடாதே!)

 


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِفَاطِمَةَ: ” مَا يَمْنَعُكِ أَنْ تَسْمَعِي مَا أُوصِيكِ بِهِ، أَنْ تَقُولِي إِذَا أَصْبَحْتِ وَإِذَا أَمْسَيْتِ: يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ “


Tirmidhi-346

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

346.


” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُصَلَّى فِي سَبْعَةِ مَوَاطِنَ: فِي المَزْبَلَةِ، وَالمَجْزَرَةِ، وَالمَقْبَرَةِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَفِي الحَمَّامِ، وَفِي مَعَاطِنِ الإِبِلِ، وَفَوْقَ ظَهْرِ بَيْتِ اللَّهِ “،


raavi-38586-முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித் - محمد بن حسان بن خالد இறப்பு: ஹி-228. தரம்: நடுத்தரமானவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: . ... முஹம்மத் பின் ஹஸ்ஸான் பின் காலித் அஸ்ஸம்தீ, அள்ளப்பீ, அல்பஃக்தாதீ என்பவர் பற்றி இப்னு மயீன்...

raavi-14974-கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத் - خلف بن خليفة بن صاعد الأشجعي இறப்பு: ஹி-181. தரம்: நடுத்தரமானவர், சில செய்திகளில் ஆய்வுக்குரியவர். இயற்பெயர்: தந்தை பெயர்: வமிசம்: புனைப்பெயர், பட்டப்பெயர்: ஊர் பெயர்: பயணம் செய்த ஊர்கள்: பிறப்பு: ஹிஜ்ரி- இறப்பு: ஹிஜ்ரி-. கால கட்டம்: .   கலஃப் பின் கலீஃபா பின் ஸாஇத் அல்அஷ்ஜஈ என்பவர் இடம்பெறும்...

Tirmidhi-345

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

345.


كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، فَلَمْ نَدْرِ أَيْنَ القِبْلَةُ، فَصَلَّى كُلُّ رَجُلٍ مِنَّا عَلَى حِيَالِهِ، فَلَمَّا أَصْبَحْنَا ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ: ” {فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ} [البقرة: ١١٥] “،:


Tirmidhi-1423

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அத்தியாயம்: 15

நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ள குற்றவியல் தண்டனைகள் பற்றிய பாடங்கள்.

பாடம்: 1.

யாருக்கு (இந்த வகை) தண்டனை இல்லை என்பது பற்றி வந்துள்ளவை.

1423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மூன்று நபர்களிடமிருந்து (செயல்களைப் பதிவு செய்யும்) எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது (அவர்களுக்குக் குற்றம் எழுதப்படாது):

1 . உறங்குபவர் விழிக்கும் வரை,

2 . சிறுவன் பருவமடையும் வரை,

3 . புத்தி சுவாதீனமற்றவர் தெளிவுபெறும் வரை.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலீ (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வேறு வகை அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் “சிறுவன் பருவமடையும் வரை” என்பதை வேறு வார்த்தையில் கூறியுள்ளனர்.

ஹஸன் அல்பஸரீ அவர்கள் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவிமடுத்ததாக நமக்குத் தெரியவில்லை. இருப்பினும், இந்த ஹதீஸ் அதாஉ பின் ஸாஇப் —> அபூளப்யான் —> அலீ பின்

” رُفِعَ القَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ المَعْتُوهِ حَتَّى يَعْقِلَ “


Abu-Dawood-4403

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4403.


” رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ “


Next Page » « Previous Page