Author: Abdul Hakkim

Musnad-Ahmad-20399

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

20399.


” شَهْرَانِ لَا يَنْقُصَانِ، شَهْرَا عِيدِ: رَمَضَانُ، وَذُو الْحِجَّةِ “


Tayalisi-904

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

904.


«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»


Tirmidhi-689

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்பது குறித்து வந்துள்ளவை.

689. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்றதை விட, இருபத்தொன்பது நாட்கள் நோன்பு நோற்றதே அதிகமாகும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய இப்பாடப் பொருள்தொடர்பான செய்திகள் உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி), ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் (ரலி), உம்மு ஸலமா (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


«مَا صُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعًا وَعِشْرِينَ أَكْثَرُ مِمَّا صُمْنَا ثَلَاثِينَ»


Sharh-Maanil-Aasaar-3195

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3195.

 

 


அபூஜஅஃபர்-தஹாவீ இமாம் கூறுகிறார்:

இந்த இரு மாதங்களும் குறையாது என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இது குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

ஒரு சாரார் கூறியுள்ளனர்:

1 . “இரு மாதங்களும் குறையாது” என்பதன் கருத்து, ஒரே ஆண்டில் இவ்விரு மாதங்களின் நாட்களும் ஒன்றாக 29 நாட்களாக குறைந்துவிடாது என்பதாகும். அவற்றில் ஏதேனும் ஒன்று 29 ஆக குறைவதற்கு வாய்ப்புண்டு. (மற்றொன்று 30 நாட்களாகத் தான் இருக்கும்).

ஆனால், இக்கருத்து நம் கண்முன்னே காணும் நடைமுறை உண்மைக்கு மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில், அவ்விரு (மாதங்களும்) சில ஆண்டுகளில் குறைவதையும் (அதாவது 29 நாட்களாக வருவதையும்), மேலும் சில நேரங்களில் ஒரே வருடத்தில் அவ்விரு மாதங்களும் (முழுமையாக 30 நாட்களாக) நிறைவடைவதையும் நாம் நேரில் கண்டுள்ளோம்.

எனவே மற்றொரு சாரார் இக்கருத்தை மறுத்ததோடு, நாம் இந்த நூலின் வேறு ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழிகளையும் சான்றாகக் கூறுகின்றனர்:

“பிறையைக் கண்டு நோன்பு நோற்பதற்குத் தொடங்குங்கள்; பிறையைக் கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.”

“மாதம் என்பது இருபத்தொன்பது

مِثْلَهُ


Ibn-Hibban-3448

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ஹதீஸ்கலையை ஆழமாகக் கற்காதவர்களுக்கு, ரமலான் மாதம் முப்பது நாட்களை விடக் குறையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய ஒரு செய்தியின் விபரம்:

3448. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்திக்கு இரண்டு கருத்துகள் உள்ளன.

முதலாவது கருத்து: தூசி, மேகமூட்டம் அல்லது மூடுபனி காரணமாக நமக்கும் பிறையைப் பார்ப்பதற்கும் இடையே தடை ஏற்பட்டு, நம்முடைய பார்வையின்படி (நாட்களின் எண்ணிக்கையில்) அந்த இரு மாதங்களும் குறைந்தாலும், உண்மையான கணக்கில் அவை குறைவதில்லை.

இரண்டாவது கருத்து: சிறப்பிலும் நன்மையிலும் அந்த இரு பெருநாட்களின் மாதங்களும் குறைவதில்லை. அதாவது, துல்ஹிஜ்ஜாவின் (முதல்) பத்து நாட்களும் சிறப்பில் ரமலான் மாதத்தைப் போன்றதே ஆகும் என்பதை நபி (ஸல்) குறிப்பிட நாடுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி அமைகிறது:

“துல்ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின்

«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»


Ibn-Majah-1659

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1659.


” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الْحِجَّةِ “


Abu-Dawood-2323

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2323.


«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ، وَذُو الْحِجَّةِ»


Tirmidhi-692

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் குறையாது என்பது குறித்து வந்துள்ளவை.

692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும், இந்தச் செய்தி அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா அவர்கள் வழியாக முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமலும் வந்துள்ளது.

“பெருநாட்களைக் கொண்ட இரு மாதங்கள் குறையாது” என்ற இந்த ஹதீஸின் கருத்து “ஒரே வருடத்தில் ரமலான், துல்ஹிஜ்ஜாவின் மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் ஒன்றாகக் குறைந்துவிடுவதில்லை. அவற்றில் ஒன்று குறைந்தால், மற்றொன்று முழுமையாக (முப்பது நாட்களாக) இருக்கும்” என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.

இந்த ஹதீஸின் கருத்து, “இந்த மாதங்கள் நாட்களின் எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும், இவை நன்மையிலும் சிறப்பிலும் குறைவில்லாத முழுமையான மாதங்களே ஆகும்” என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்கள் கூறியுள்ளார். இஸ்ஹாக் அவர்களின் இந்த நிலைப்பாட்டின்படி, ஒரே வருடத்தில் இவ்விரு மாதங்களும் ஒரே நேரத்தில் இருபத்தொன்பது நாட்களாகக் குறைவதற்கும் வாய்ப்புண்டு.


” شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ: رَمَضَانُ، وَذُو الحِجَّةِ “


Kubra-Bayhaqi-312

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

(தலைக்கு மஸ்ஹ் செய்ய எடுக்கும் நீரே இரு காதுகளுக்கும் போதுமானது என்ற கருத்தை தரும்) “இரண்டு காதுகளும் தலையைச் சேர்ந்தவைதான்” என்ற செய்திகளில் பிரபலமான செய்தி:

312. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தமது முகத்தை மூன்று முறையும், கைகளை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு தமது தலையை (மஸஹ்) ஈரக்கையால் தடவினார்கள்.

மேலும் ‘இரண்டு காதுகளும் தலையைச் சேர்ந்தவைதான்’ என்று கூறினார்கள். (மஸஹ் செய்யும்போது) கண்களின் ஓரங்களையும் அவர்கள் மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள்.


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி குறித்து இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன:

1 . ஒன்று, இதன் சில அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள்.
2 . மற்றொன்று, இது நபி (ஸல்) அவர்களின் சொல்லா என்பதில் சந்தேகம் உள்ளது.

இதன் உண்மைத் தன்மையை பார்த்தால் யஹ்யா பின் மயீன் அவர்கள், “ஹம்மாத் பின் ஸைத் அவர்களின் ஆசிரியரான ஸினான் பின் ரபீஆ என்பவர் பலமானவர் அல்ல” என்று கூறியுள்ளார்.

இப்னு அவ்ன் அவர்களிடம் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பவர் பற்றிச் சொல்லப்பட்டபோது, “நிச்சயமாக ஷஹ்ர் என்பவரை (அறிஞர்கள்) கைவிட்டுவிட்டனர்” என்று அவர் கூறினார். ‘கைவிட்டுவிட்டனர்’ என்றால் அவரைப் பற்றி

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَقَالَ: ” الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ”. وَكَانَ يَمْسَحُ الْمَاقَيْنِ.


Next Page » « Previous Page