Author: Abdul Hakkim

Musnad-Ahmad-27361

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

27361.


دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ فَقَالَ: «لَكِ هَذَا؟» ، فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: «مَنْ غَرَسَهُ؟ مُسْلِمٌ أَوْ كَافِرٌ؟» ، قُلْتُ: مُسْلِمٌ، قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أو يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَائِرٌ، أَوْ إِنْسَانٌ، أَوْ سَبُعٌ، أَوْ شَيْءٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةً» ،


Muwatta-Malik-946

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

946. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மிக்தாத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் ‘அஸ்ஸுக்யா’ எனும் இடத்தில் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தம்முடைய இளம் ஒட்டகங்களுக்கு மாவையும் இலைகளையும் கலந்து தீவனம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

மிக்தாத் (ரலி) அவர்கள், “இதோ உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதற்கு (ஹஜ்ஜுத் தமத்துஃக்கும், கிரானுக்கும்) தடை விதிக்கிறார்கள்” என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் தமது கைகளில் ஒட்டியிருந்த மாவு மற்றும் இலைகளின் துகள்களுடன் அங்கிருந்து புறப்பட்டார்கள். (அறிவிப்பாளர் கூறுகிறார்: அலீ (ரலி) அவர்களின் கைகளில் இருந்த அந்த மாவு மற்றும் இலைகளின் அடையாளத்தை நான் இப்போதும் மறக்கவில்லை).

அலீ (ரலி) அவர்கள், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் சென்று, “ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதற்கு நீங்களா தடை விதிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், “அது எனது கருத்து” என்று கூறினார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் கோபத்துடன் வெளியேறி, “லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் பிஹஜ்ஜதின் வ உம்ரதின் மஅன்” (இறைவா! உனது அழைப்பை ஏற்று இதோ ஹஜ் மற்றும் உம்ராவைச் சேர்த்துச்

أَنَّ الْمِقْدَادَ بْنَ الأَسْوَدِ دَخَلَ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ بِالسُّقْيَا، وَهُوَ يَنْجَعُ بَكَرَاتٍ لَهُ دَقِيقًا وَخَبَطًا، فَقَالَ: هَذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ يَنْهَى عَن أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَخَرَجَ عَلِيٌّ، وَعَلَى يَدَيْهِ أَثَرُ الدَّقِيقِ وَالْخَبَطِ، فَمَا أَنْسَى أَثَرَ الدَّقِيقِ وَالْخَبَطِ عَلَى ذِرَاعَيْهِ، حَتَّى دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَقَالَ: أَنْتَ تَنْهَى عَن أَنْ يُقْرَنَ بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ؟ فَقَالَ عُثْمَانُ: ذَلِكَ رَأْيِي، فَخَرَجَ عَلِيٌّ مُغْضَبًا، وَهُوَ يَقُولُ: لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ مَعًا.


1. நபித்தோழர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ நபித்தோழர்கள். ஹதீஸ்துறையில் அறிவிப்பாளர்கள் பற்றி தெரிந்துக் கொள்வது ஒரு முக்கிய அம்சமாகும். இப்னு ஹஜர்  அவர்கள் கால, தலைமுறை அடிப்படையில் அறிவிப்பாளர்களை 12 வகையினர்களாக குறிப்பிட்டுள்ளார். (விவரம் பார்க்க: 12 வகை அறிவிப்பாளர்கள்) இவர்களில் முதல் வகையினர் நபித்தோழர்கள் ஆவார்கள்.     1 - معرفة الصحابة. 2 - الرواة المختلف في صحبتهم ممن لهم رواية في الكتب...

Almujam-Alkabir-13646

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

13646. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் யார்? செயல்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது எது?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர், அவர்களில் மக்களுக்கு அதிகப் பயன் அளிப்பவர் ஆவார்.

செயல்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, ஒரு முஸ்லிமுடைய (மனதில்) நீங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. அல்லது அவரின் ஒரு துன்பத்தை நீக்குவது. அல்லது அவரின் கடனை அடைப்பது. அல்லது அவரின் பசியைப் போக்குவது.

நிச்சயமாக, எனது ஒரு சகோதரனின் தேவைக்காக அவரோடு நான் நடந்து செல்வது, இந்த (மதீனா) பள்ளிவாசலில் ஒரு மாதம் நான் இஃதிகாஃப் (தனித்திருந்து இறைவனை வணங்குதல்) இருப்பதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.

எவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாரோ, அவருடைய குறைகளை அல்லாஹ் மறைக்கிறான். எவர் தனது கோபத்தைச் செயல்படுத்த வாய்ப்பிருந்தும், அதை விழுங்கிக் கொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை மறுமை நாளில் அல்லாஹ் நம்பிக்கையினால் (நிம்மதியினால்) நிரப்புகிறான்.

மேலும், எவர் தனது சகோதரனின் ஒரு தேவை நிறைவேறும் வரை அதற்காக அவரோடு கூடவே செல்கிறாரோ, பாதங்கள்

أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَى اللهِ؟ وَأَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَبُّ النَّاسِ إِلَى اللهِ تَعَالَى أَنْفَعُهُمْ لِلنَّاسِ، وَأَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللهِ تَعَالَى سُرُورٌ تُدْخِلُهُ عَلَى مُسْلِمٍ، أَوْ تَكَشِفُ عَنْهُ كُرْبَةً، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تَطْرُدُ عَنْهُ جُوعًا،

وَلَأَنْ أَمْشِيَ مَعَ أَخِي فِي حَاجَةٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَعْتَكِفَ فِي هَذَا الْمَسْجِدِ – يَعْنِي مَسْجِدَ الْمَدِينَةِ شَهْرًا –

وَمَنَ كَفَّ غَضَبَهُ سَتَرَ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ كَظَمَ غَيْظَهُ، وَلَوْ شَاءَ أَنْ يُمْضِيَهُ أَمْضَاهُ مَلَأَ اللهُ قَلْبَهُ رَجَاءً يَوْمَ الْقِيَامَةِ،

وَمَنْ مَشَى مَعَ أَخِيهِ فِي حَاجَةٍ حَتَّى يَتَهَيَّأَ لَهُ أَثْبَتَ اللهُ قَدَمَهُ يَوْمَ تَزُولُ الْأَقْدَامِ»


Bazzar-984

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் மனைவியை ஒரு அடிமைப் பெண்ணை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறாரே! (அவ்வாறு செய்ய வேண்டாம்).

உங்களில் சிறந்தவர் யாரெனில், அவர் தன் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே ஆவார்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் முதல் பகுதியான “உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே” எனும் செய்தியை ஹிஷாம் பின் உர்வா —> உர்வா என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக’ பலரும் அறிவித்துள்ளனர்.

ஹிஷாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் சில மாணவர்கள் ‘முத்தஸிலாக’ அறிவித்துள்ளனர். (பார்க்க: திர்மிதீ-3895)


“பெண்களை அடிப்பது தொடர்பான” இரண்டாவது பகுதியை ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அதிகமானோர் அறிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியை ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்கள் ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


மேற்கண்ட ஹிஷாம்

«أَلَا عَسَى أَحَدُكُمْ أَنْ يَضْرِبَ امْرَأَتَهُ ضَرْبَ الْأَمَةِ أَلَا خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»


raavi-8585-இயாஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூதுபாப்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இயாஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூதுபாப் அத்தவ்ஸீ - إياس بن عبد الله بن أبي ذباب الدوسي இறப்பு: ஹி- தரம்: சிலர் இவர் நபித்தோழர் அல்ல, தாபிஈ என்று கூறியிருந்தாலும் நபித்தோழர் என்ற கருத்துக்கே ஆதாரங்கள் பலமாக உள்ளது. இயற்பெயர்: இயாஸ் தந்தை பெயர்: அப்துல்லாஹ் வமிசம்: அத்தவ்ஸீ புனைப்பெயர்: இப்னு அபூதுபாப் ஊர் பெயர்: மக்கா ... பிறப்பு:...

Tirmidhi-2065

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ஓதிப்பார்த்தல், மருத்துவம் செய்தல் குறித்து வந்துள்ளவை.

2065. …

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஓதிப் பார்க்கும் வார்த்தைகள், நாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் நாங்கள் (தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ள) மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவை அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா?” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவையும் அல்லாஹ்வின் விதியைச் சேர்ந்தவைதாம்” என்று பதிலளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.

 


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا، هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا؟ قَالَ: «هِيَ مِنْ قَدَرِ اللَّهِ»


Abu-Dawood-1600

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1600.


جَاءَ هِلَالٌ أَحَدُ بَنِي مُتْعَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُشُورِ نَحْلٍ لَهُ، وَكَانَ سَأَلَهُ أَنْ يَحْمِيَ لَهُ وَادِيًا، يُقَالُ لَهُ: سَلَبَةُ، فَحَمَى لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ الْوَادِي، فَلَمَّا وُلِّيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ سُفْيَانُ بْنُ وَهْبٍ، إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ، فَكَتَبَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِنْ أَدَّى إِلَيْكَ مَا كَانَ يُؤَدِّي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عُشُورِ نَحْلِهِ، فَاحْمِ لَهُ سَلَبَةَ، وَإِلَّا، فَإِنَّمَا هُوَ ذُبَابُ غَيْثٍ يَأْكُلُهُ مَنْ يَشَاءُ»،


Ibn-Majah-1823

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1823.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي نَحْلًا، قَالَ: «أَدِّ الْعُشْرَ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، احْمِهَا لِي، فَحَمَاهَا لِي


Next Page » « Previous Page