தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-7408

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(bazzar-7408: 7408)

حَدَّثنا الحسين بن أبي كبشة، حَدَّثنا عَبد الرحمن، حَدَّثنا حماد بن سلمة عن هشام بن زيد، عَن أَنَس؛ أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:

إن قامت الساعة وفي يد أحدكم فسيلة فليغرسها.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7408.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அஹ்மத்-12902 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.