தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-132

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 51

(கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். “அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 4

(புகாரி: 132)

بَابُ مَنِ اسْتَحْيَا فَأَمَرَ غَيْرَهُ بِالسُّؤَالِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ

كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «فِيهِ الوُضُوءُ»


Bukhari-Tamil-132.
Bukhari-TamilMisc-132.
Bukhari-Shamila-132.
Bukhari-Alamiah-129.
Bukhari-JawamiulKalim-174.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . முஸத்தத் பின் முஸர்ஹத்-அல்அஸதீ

3 . அப்துல்லாஹ் பின் தாவூத்-அல்குரைபீ

4 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்

5 . முன்திர் பின் அபூயஃலா-அஸ்ஸவ்ரீ

6 . முஹம்மத் பின் ஹனஃபிய்யா-அல்ஹாஷிமீ

7 . அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி)


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-132, …


2 . ஸஹ்ல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-210.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.