தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1698

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே பலிப்பிராணியைக் கொண்டு செல்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களின் பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைக் கோர்த்துக் கொடுப்பேன்.

(பலிப்பிராணியை அனுப்பிவிட்டு) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர் தவிர்த்துக் கொள்ளும் எதையும் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
Book :25

(புகாரி: 1698)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُهْدِي مِنَ المَدِينَةِ، فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ، ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ المُحْرِمُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.