தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-982

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

ஹஜ்ஜுப் பெரு நாள் தினத்தில் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் (அறுத்து) குர்பானி கொடுப்பது. 

 இப்னு உமர் (ரலி) அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர்.
Book : 13

(புகாரி: 982)

بَابُ النَّحْرِ وَالذَّبْحِ يَوْمَ النَّحْرِ بِالْمُصَلَّى

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي كَثِيرُ بْنُ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْحَرُ، أَوْ يَذْبَحُ بِالْمُصَلَّى»


Bukhari-Tamil-982.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-982.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-1389 , அஹ்மத்-5876 , 6401 , புகாரி-982 , 5552 , இப்னு மாஜா-3161 , அபூதாவூத்-2811 , நஸாயீ-1589 , 4366 , 4367 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.