1723.
«لَا يَحِلُّ لِامْرَأَةٍ مُسْلِمَةٍ تُسَافِرُ مَسِيرَةَ لَيْلَةٍ، إِلَّا وَمَعَهَا رَجُلٌ ذُو حُرْمَةٍ مِنْهَا».
1723.
«لَا يَحِلُّ لِامْرَأَةٍ مُسْلِمَةٍ تُسَافِرُ مَسِيرَةَ لَيْلَةٍ، إِلَّا وَمَعَهَا رَجُلٌ ذُو حُرْمَةٍ مِنْهَا».
பாடம்:
பேசிக்கொண்டோ தூங்கிக் கொண்டோ இருப்பவருக்கு பின்னால் (இருந்து) தொழுவது.
694. முஹம்மது பின் கஅப் அல்குரளீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை தூங்குபவனுக்குப் பின்னால் உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் தொழுவதைப் பார்த்தேன்). உடனே நான் அவர்களிடம், “தூங்குபவனுக்குப் பின்னாலும், பேசிக்கொண்டிருப்பவனுக்குப் பின்னாலும் தொழ வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த செய்தியை கூறினேன்.
«لَا تُصَلُّوا خَلْفَ النَّائِمِ وَلَا الْمُتَحَدِّثِ»
1485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுவர்களை திரைகளால் மறைக்காதீர்கள். தனது சகோதரனின் கடிதத்தை அவரின் அனுமதியின்றி பார்(த்து படி)ப்பவர் நரகத்தையே பார்க்கிறார்.
நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது உங்களது உள்ளங்கைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். உங்களது கைகளின் மேற்புறத்தைக் கொண்டு அவனிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள். பிரார்த்தனை செய்த பின் கைகளை முகத்தில் தடவுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
«لَا تَسْتُرُوا الْجُدُرَ مَنْ نَظَرَ فِي كِتَابِ أَخِيهِ بِغَيْرِ إِذْنِهِ، فَإِنَّمَا يَنْظُرُ فِي النَّارِ، سَلُوا اللَّهَ بِبُطُونِ أَكُفِّكُمْ، وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا، فَإِذَا فَرَغْتُمْ، فَامْسَحُوا بِهَا وُجُوهَكُمْ»
4233.
قَالَ يَزِيدُ: قُلْتُ لِأَبِي الْأَشْهَبِ: أَدْرَكَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ طَرَفَةَ جَدَّهُ عَرْفَجَةَ؟ قَالَ: «نَعَمْ».
2533.
«الْجِهَادُ وَاجِبٌ عَلَيْكُمْ مَعَ كُلِّ أَمِيرٍ، بَرًّا كَانَ أَوْ فَاجِرًا، وَالصَّلَاةُ وَاجِبَةٌ عَلَيْكُمْ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا، وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ، وَالصَّلَاةُ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا، وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ»
4472.
أَنَّهُ اشْتَكَى رَجُلٌ مِنْهُمْ حَتَّى أُضْنِيَ، فَعَادَ جِلْدَةً عَلَى عَظْمٍ، فَدَخَلَتْ عَلَيْهِ جَارِيَةٌ لِبَعْضِهِمْ، فَهَشَّ لَهَا، فَوَقَعَ عَلَيْهَا، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رِجَالُ قَوْمِهِ يَعُودُونَهُ أَخْبَرَهُمْ بِذَلِكَ، وَقَالَ: اسْتَفْتُوا لِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنِّي قَدْ وَقَعْتُ عَلَى جَارِيَةٍ دَخَلَتْ عَلَيَّ، فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالُوا: مَا رَأَيْنَا بِأَحَدٍ مِنَ النَّاسِ مِنَ الضُّرِّ مِثْلَ الَّذِي هُوَ بِهِ، لَوْ حَمَلْنَاهُ إِلَيْكَ لَتَفَسَّخَتْ عِظَامُهُ، مَا هُوَ إِلَّا جِلْدٌ عَلَى عَظْمٍ، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَأْخُذُوا لَهُ مِائَةَ شِمْرَاخٍ، فَيَضْرِبُوهُ بِهَا ضَرْبَةً وَاحِدَةً»
4253.
…உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப் போவான். அவனது செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள்…
அறிவிப்பவர்: அபூ மாலிக் (ரலி)
إِنَّ اللَّهَ أَجَارَكُمْ مِنْ ثَلَاثِ خِلَالٍ: أَنْ لَا يَدْعُوَ عَلَيْكُمْ نَبِيُّكُمْ فَتَهْلَكُوا جَمِيعًا، وَأَنْ لَا يَظْهَرَ أَهْلُ الْبَاطِلِ عَلَى أَهْلِ الْحَقِّ، وَأَنْ لَا تَجْتَمِعُوا عَلَى ضَلَالَةٍ
4114.
«إِذَا زَوَّجَ أَحَدُكُمْ خَادِمَهُ – عَبْدَهُ، أَوْ أَجِيرَهُ – فَلَا يَنْظُرْ إِلَى مَا دُونَ السُّرَّةِ، وَفَوْقَ الرُّكْبَةِ»
4113.
«إِذَا زَوَّجَ أَحَدُكُمْ عَبْدَهُ أَمَتَهُ، فَلَا يَنْظُرْ إِلَى عَوْرَتِهَا»
496. ஹதீஸ் எண்-495 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்,
“நீங்கள் உங்கள் அடிமைப் பெண்ணைத் தன் அடிமை(யான ஆணு)க்கோ தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவருக்கோ மணம் முடித்து வைத்தால், அந்தப் பெண்ணைத் தொப்புளுக்குக் கீழ்முதல் முழங்காலுக்கு மேல்வரை உள்ள உடல் பகுதியைப் பார்க்கக்கூடாது என்று நபி (ஸல்) கூறினார்கள்” என்று கூடுதலாக
இடம்பெற்றுள்ளது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்) வகீஃஉ அவர்கள், தனக்கு இந்தச் செய்தியை அறிவித்தவரின் பெயரை தாவூத் பின் ஸவ்வார் என்று தவறாக அறிவித்துள்ளார். இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூதாவூத் அத்தயாலிஸீ அவர்கள் தனது ஆசிரியரின் பெயரை அபூஹம்சா ஸவ்வார் அஸ்ஸைரஃபீ என்று கூறியுள்ளார்.
(குறிப்பு: அபூதாவூத் அவர்கள், இவரின் சரியான முழுப் பெயரை அபூதாவூத்-4114 இல் கூறியுள்ளார்)
«وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ خَادِمَهُ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ، فَلَا يَنْظُرْ إِلَى مَا دُونَ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ»
قَالَ أَبُو دَاوُدَ: وَهِمَ وَكِيعٌ فِي اسْمِهِ، وَرَوَى عَنْهُ أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ هَذَا الْحَدِيثَ، فَقَالَ: حَدَّثَنَا أَبُو حَمْزَةَ سَوَّارٌ الصَّيْرَفِيُّ
சமீப விமர்சனங்கள்