Category: அல்அதபுல் முஃப்ரத்

Al-Adab al-Mufrad

Al-Adabul-Mufrad-1011

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1011. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் கூட்டமாக இருக்கும்போது ஒரு மரம் அவர்களை எதிர்கொண்டால், அவர்களில் ஒரு சாரார் மரத்தின் வலப்புறமும், மற்றொரு சாரார் இடப்புறமும் சென்று விடுவார்கள். பின்னர் அவர்கள் சந்தித்துக் கொண்டால், ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவார்கள்.


كَانُوا يَكُونُونَ مُجْتَمِعِينَ فَتَسْتَقْبِلُهُمُ الشَّجَرَةُ، فَتَنْطَلِقُ طَائِفَةٌ مِنْهُمْ عَنْ يَمِينِهَا وَطَائِفَةٌ عَنْ شِمَالِهَا، فَإِذَا الْتَقَوْا سَلَّمَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ


Al-Adabul-Mufrad-1042

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1042.

ஸலாம் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவனே மக்களில் கஞ்சன் ஆவான். மேலும், பிரார்த்தனை செய்வதில் இயலாமை காட்டுபவனே மக்களில் இயலாதவன் ஆவான்.


أَبْخَلُ النَّاسِ الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ، وَإِنَّ أَعْجَزَ النَّاسِ مَنْ عَجَزَ بِالدُّعَاءِ


Al-Adabul-Mufrad-1015

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1015. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸலாம் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவனே மக்களில் கஞ்சன் ஆவான். ஸலாமுக்குப் பதில் சொல்லாதவன் இழப்புக்குள்ளானவன். உனக்கும் உன் சகோதரனுக்கும் இடையே ஒரு மரம் குறுக்கிட்டாலும், உன்னால் அவனை ஸலாம் சொல்லி ஆரம்பிக்க முடிந்தால், அவன் உன்னை ஆரம்பிப்பதற்கு முன் நீயே அவ்வாறு செய்.


أَبْخَلُ النَّاسِ مَنْ بَخِلَ بِالسَّلَامِ، وَالْمَغْبُونُ مَنْ لَمْ يَرُدَّهُ، وَإِنْ حَالَتْ بَيْنَكَ وَبَيْنَ أَخِيكَ شَجَرَةٌ، فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْدَأَهُ بِالسَّلَامِ لَا يَبْدَأُكَ فَافْعَلْ


Al-Adabul-Mufrad-1010

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1010.

உங்களில் ஒருவர் தம் சகோதரரை சந்தித்தால் ஸலாம் சொல்லட்டும். ஒரு மரம் அல்லது சுவர் அவர்களுக்கு இடையே குறுக்கிட்டு, பின்னர் அவரைச் சந்தித்தால் மீண்டும் ஸலாம் சொல்லட்டும்.


مَنْ لَقِيَ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ، فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ حَائِطٌ، ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ


Al-Adabul-Mufrad-690

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

690.


أَخَذَ بِيَدِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مُعَاذُ» ، قُلْتُ: لَبَّيْكَ، قَالَ: «إِنِّي أُحِبُّكَ» ، قُلْتُ: وَأَنَا وَاللَّهِ أُحِبُّكَ، قَالَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ تَقُولُهَا فِي دُبُرِ كُلِّ صَلَاتِكَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: ” قُلِ: اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ


Al-Adabul-Mufrad-977

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

977.


إِنَّ مُعَاوِيَةَ خَرَجَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ وَعَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ قُعُودٌ، فَقَامَ ابْنُ عَامِرٍ، وَقَعَدَ ابْنُ الزُّبَيْرِ، وَكَانَ أَرْزَنَهُمَا، قَالَ مُعَاوِيَةُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَمْثُلَ لَهُ عِبَادُ اللَّهِ قِيَامًا، فَلْيَتَبَوَّأْ بَيْتًا مِنَ النَّارِ»


Al-Adabul-Mufrad-541

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

541.


قِيلَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَاذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ بَشَرًا مِنَ الْبَشَرِ، يَفْلِي ثَوْبَهُ، وَيَحْلِبُ شَاتَهُ


Al-Adabul-Mufrad-540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

540.


سَأَلْتُ عَائِشَةَ: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: مَا يَصْنَعُ أَحَدُكُمْ فِي بَيْتِهِ، يَخْصِفُ النَّعْلَ، وَيَرْقَعُ الثَّوْبَ، وَيَخِيطُ


Al-Adabul-Mufrad-539

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

539.


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: يَخْصِفُ نَعْلَهُ، وَيَعْمَلُ مَا يَعْمَلُ الرَّجُلُ فِي بَيْتِهِ


Al-Adabul-Mufrad-538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

538.


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا كَانَ يَصْنَعُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَهْلِهِ؟ فَقَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ خَرَجَ


Next Page » « Previous Page