Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-3733

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3733.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ ثَمَانِيَ رَكَعَاتٍ وَأَوْتَرَ، فَلَمَّا كَانَتِ الْقَابِلَةُ اجْتَمَعْنَا فِي الْمَسْجِدِ، رَجَوْنَا أَنْ يُصَلِّيَ بِنَا قَالَ: «إِنِّي خَشِيتُ، أَوْ كَرِهْتُ أَنْ يُكْتَبَ عَلَيْكُمْ»


Almujam-Alawsat-3803

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3803.


«يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ يُسَوِّدُونَ أَشْعَارَهُمْ، لَا يَنْظُرُ اللَّهُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alawsat-9129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9129.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ مَرَّ بِرَجُلٍ جَالِسٍ فِي صَلَاتِهِ، قَدْ وَضَعَ يَدَهُ الْيُسْرَى فِي الصَّلَاةِ عَلَى عَيْنِهِ، فَقَالَ لَهُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَجْلِسْ جِلْسَةَ قَوْمٍ قَدْ عُذِّبُوا»


Almujam-Alawsat-1767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1767. நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் ஐந்து நேர தொழுகைகளைப் பற்றி குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், “யார் அதை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அது மறுமை நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ الصَّلَوَاتِ الْخَمْسَ، فَقَالَ: «مَنْ حَافَظَ عَلَيْهِنَّ كُنَّ لَهُ نُورًا، وَبُرْهَانًا، وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ»


Almujam-Alawsat-7557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7557.

.

…அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்…


«لَا يَتَرَجَّلُ الرَّجُلُ إِلَّا غِبًّا أَرْبَعًا أَوْ خَمْسًا»


Almujam-Alawsat-2436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2436.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Almujam-Alawsat-671

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

671.


كَانَ لِأَبِي قَتَادَةَ جُمَّةٌ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا؟ فَقَالَ: «أَكْرِمْهَا وادَّهِنْهَا»


Almujam-Alawsat-3933

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3933. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முடி வளர்க்கிறாரோ அவர், அதை அழகுற வைத்துக்கொள்ளட்டும். அல்லது (அவ்வாறு முடியாவிட்டால்) முடியை சிரைத்து விடட்டும்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அபூகதாதா (ரலி) அவர்கள், ஒரு நாள்விட்டு ஒருநாள் தலைவாருவார்கள்.


«مَنِ اتَّخَذَ شَعْرًا فَلْيُحْسِنْ إِلَيْهِ أَوْ لِيَحْلِقْهُ»

وَكَانَ أَبُو قَتَادَةَ يُرَجِّلُ شَعْرًا غِبًّا


Almujam-Alawsat-8485

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Almujam-Alawsat-4437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், ஒரு விரலின் மூலம் சைக்கினை செய்து ஸலாம் கூறுவது யூதர்களின் செயலாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«تَسْلِيمُ الرَّجُلِ بِأُصْبَعٍ وَاحِدَةٍ يُشِيرُ بِهَا فِعْلُ الْيَهُودِ»


Next Page » « Previous Page