Category: ஹாகிம்

Hakim

Hakim-8771

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8771.


«مَقْعَدُ الْكَافِرِ مِنَ النَّارِ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، وَكُلُّ ضِرْسٍ مِثْلُ أُحُدٍ، وَفَخِذُهُ مِثْلُ وَرِقَانَ، وَجِلْدُهُ سِوَى لَحْمِهِ وَعِظَامِهِ أَرْبَعُونَ ذِرَاعًا»


Hakim-5644

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5644.


«لَقَدْ خَشِيتُ أَنْ يَذْهَبَ بِأُجُورِنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَصَبْنَا بَعْدَهُ مِنَ الدُّنْيَا»


Hakim-2630

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2630.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ أَمْتِعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، اللَّهُمَّ انْصُرْنِي عَلَى عَدُوِّي، وَأَرِنِي فِيهِ ثَأْرِي»


Hakim-1918

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1918.


كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ ظَلَمَنِي، وَأَرِنِي فِيهِ ثَأْرِي»


Hakim-1920

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1920. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது மலாஇகதக, வ ஹமலத அர்ஷிக, வ உஷ்ஹிது மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபில்அர்ளி, அன்னக அன்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை. நீ தனித்தவன். உனக்கு இணையாக எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும், தூதரும் ஆவார் என்று நான் உறுதி கூறுகிறேன். இதற்கு உன்னையும், உன்னுடைய வானவர்களையும், உன் அர்ஷை சுமக்கும் வானவர்களையும், வானங்கள் மற்றும் பூமியில் இருப்போரையும் சாட்சியாக ஆக்குகின்றேன்.) 

என்று ஒரு தடவை ஒருவர் கூறினால் அவர் உடலின் மூன்றில் ஒரு பகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் இரண்டு தடவை கூறினால் மூன்றில் இருபகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் மூன்று தடவை கூறினால் அவரின் முழு உடலையும் நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான்.

அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி)


«مَنْ قَالَ اللَّهُمَّ إِنِّي أُشْهِدُكَ وَأُشْهِدُ مَلَائِكَتَكَ وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، مَنْ قَالَهَا مَرَّةً أَعْتَقَ اللَّهُ ثُلُثَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ ثُلُثَيْهِ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا ثَلَاثًا أَعْتَقَ اللَّهُ كُلَّهُ مِنَ النَّارِ»


Hakim-4484

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4484. “அல்லாஹ்வே! உமர் பின் கத்தாபைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும். புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இதைப் பதிவு செய்யவில்லை. இந்தக் கருத்தில் ஆயிஷா பின்த் ஸித்தீக் (ரலி) வழியாக வரும் செய்தியும் சரியானதே.


«اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِعُمَرَ»


Next Page » « Previous Page